May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கூலிம் மாவட்ட குடிநுழைவுத்துறை அலுவலகம் மேம்படுத்தப்படும்

Share:

கூலிம், ஜன.25-

கூலிம் மாவட்டத்தில் இருக்கும் குடிநுழைவுத்துறை அலுவலகத்தை மேம்படுத்துவத்தற்கான திட்டங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார் .

கூலிம் குடிநுழைவுத்துறை அலுவலகத்தில் மக்கள் சேவைகளைப் பெறுவதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் அங்கு இட நெரிசல் ஏற்பட்ட வண்ணம் இருப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையை மாற்றியப்பதற்கு உள்துறை அமைச்சு / குடிநுழைவுத்துறைத் தலைமைத்துவத்திடம் சில ஆலோசனைகளை பெற்று வருவதாக டத்தோ ஸ்ரீ சைஃபுடின் குறிப்பிட்டார்.

கூலிம் மாவட்டம் மட்டுமின்றி சுங்கைப்பட்டாணி மற்றும் இன்னும் சில மாநிலங்களிலுள்ள குடிநுழைவுத்துறை அலுவலங்களும் இட நெரிசலை எதிர்நோக்கி வருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இன்று பாடாங் செராய் தொகுதியிலுள்ள Sungai Karangan தேசிய ஆரம்பப்பள்ளியில் உள்துறை அமைச்சின் " SUA MESRA” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சைபுடின் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்