Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பேராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு

Share:

பேரா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, 4 மாவட்டங்களில் இயங்கி வரும் 7 துயர் துடைப்பு மையங்களில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 269 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பேரா மாநில பேரிடர் நிர்வாக மையம் இவ்விவகாரம் குறித்து தகவல் வெளியிடுகயில், புதிய துயர் துடைப்பு மையங்கள் கிந்தா மாவட்டத்தில் இரண்டும் உலு பேரா மாவடத்தில் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கீழ்ப்பேரா மாவட்டம் விளங்குகிறது. அங்கு ஏற்கெனவே 3 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டு அவற்றில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 353 பேர் தங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!