Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பேராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு

Share:

பேரா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, 4 மாவட்டங்களில் இயங்கி வரும் 7 துயர் துடைப்பு மையங்களில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 269 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பேரா மாநில பேரிடர் நிர்வாக மையம் இவ்விவகாரம் குறித்து தகவல் வெளியிடுகயில், புதிய துயர் துடைப்பு மையங்கள் கிந்தா மாவட்டத்தில் இரண்டும் உலு பேரா மாவடத்தில் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கீழ்ப்பேரா மாவட்டம் விளங்குகிறது. அங்கு ஏற்கெனவே 3 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டு அவற்றில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 353 பேர் தங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு