Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தியோ பெங் ஹோக் மரண விவகாரம் ஐ.நா.விற்குக் கொண்டுச் செல்லப்படுகிறது
தற்போதைய செய்திகள்

தியோ பெங் ஹோக் மரண விவகாரம் ஐ.நா.விற்குக் கொண்டுச் செல்லப்படுகிறது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.11-

16 ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்பிஆர்எம் தடுப்புக் காவலில் இருந்த போது, ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்த தியோ பெங் ஹோக் விவகாரத்தை ஐ.நா.விற்குக் கொண்டுச் செல்வதற்கு அவரின் தங்கை முடிவு செய்துள்ளார்.

தனது அண்ணணின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதை கண்டறியவதற்கு அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவிற்குக் கொண்டுச் செல்லப் போவதாக தியோ லீ லான் தெரிவித்தார்.

தனது அண்ணனின் மரணம் தொடர்பில் கடந்த ஜுலை மாதம் ஐ.நா.வில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தம்முடைய பயணச் செலவுக்கு இதுவரை 50ஆயிரம் ரிங்கிட்டும், TBH அமைப்பு மூலம் நாடு முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 377 ரிங்கிட்டும் திரட்டப்பட்டு விட்டதாக தியோ லீ லான் தெரிவித்தார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு