May 26, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் பாத்தேக் கடற்கரையில் கடல்சார் நடவடிக்கைகளுக்கு தடை
தற்போதைய செய்திகள்

தெலுக் பாத்தேக் கடற்கரையில் கடல்சார் நடவடிக்கைகளுக்கு தடை

Share:

லுமூட், டிச. 13-


பேரா, லுமூட், தெலுக் பாத்தேக் கடற்கரையில் முதலை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அழகிய கடற்கரையில் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொது மக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அந்த கடற்பகுதியில் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் அந்த கடற்கரையில் ஆங்காங்கு சிவப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு