Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் பாத்தேக் கடற்கரையில் கடல்சார் நடவடிக்கைகளுக்கு தடை
தற்போதைய செய்திகள்

தெலுக் பாத்தேக் கடற்கரையில் கடல்சார் நடவடிக்கைகளுக்கு தடை

Share:

லுமூட், டிச. 13-


பேரா, லுமூட், தெலுக் பாத்தேக் கடற்கரையில் முதலை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அழகிய கடற்கரையில் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொது மக்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அந்த கடற்பகுதியில் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கும் வகையில் அந்த கடற்கரையில் ஆங்காங்கு சிவப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது