போதைப்பொருள் பழக்கத்தினால் பிடிபடும் போதைப்பித்தர்களுக்கு இனி சிறைத் தண்டனை விதிக்கப்படாது. மாறாக, அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான சிகிச்சைக்கு அளிக்கப்படுவர். இது தொடர்பாக 1983 ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் அன்வார் அறிவித்துள்ளார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


