போதைப்பொருள் பழக்கத்தினால் பிடிபடும் போதைப்பித்தர்களுக்கு இனி சிறைத் தண்டனை விதிக்கப்படாது. மாறாக, அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்கான சிகிச்சைக்கு அளிக்கப்படுவர். இது தொடர்பாக 1983 ஆம் ஆண்டு போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் அன்வார் அறிவித்துள்ளார்.

Related News

வளர்ப்பு நாய் 'ராக்கி' மரணம்: கிள்ளான் மாநகர் மன்றத்திற்கு வெளியே 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டம்

அரசாங்கப் பதவிகளில் இருந்து ஜசெக விலகினாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது: பிகேஆர் திட்டவட்டம்

உயிருக்கு ஆபத்து நீடித்தால் ரோஹிங்கியா அகதிகள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: ஃபாஹ்மி பாட்ஸில் அறிவிப்பு

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் 10.68 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருள் மின்-சிகரெட் கும்பல் முறியடிப்பு: எழுவர் கைது


