Jun 16, 2026
Thisaigal NewsYouTube
தெமர்லோவில் 2 வயது சிறுவனைக் கொலை செய்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தெமர்லோவில் 2 வயது சிறுவனைக் கொலை செய்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு

Share:

பகாங் மாநிலம், தெமர்லோவில், இரண்டு வயது சிறுவன் ஹைதர் முக்மின் கொலை செய்யப்பட்ட வழக்கில், 29 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இக்பால் பித்ரி மஸ்லான் என்ற அந்நபர் இன்று தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி அனிஸ் அத்லினா அபு ஜோஹான் முன்னிலையில், குற்றம் சாட்டப்பட்டார்.

கடந்த மே 11-ஆம் தேதி, தாமான் செபராங் தெமர்லோவிலுள்ள வீடு ஒன்றில், இக்பால் அச்சிறுவனை கொலை செய்ததாக குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் குழந்தை துஷ்பிரயோக வழக்காக விசாரிக்கப்பட்ட இச்சம்பவம், சிறுவனின் உடற்கூறு ஆய்வில், தலையில் கடுமையான தாக்குதலால் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கான காரணம் எனக் கண்டறியப்பட்டதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி