Mar 12, 2026
Thisaigal NewsYouTube
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் பெற்றோர்கள் நிர்வகிக்க அனுமதி
தற்போதைய செய்திகள்

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் பெற்றோர்கள் நிர்வகிக்க அனுமதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

பதினாறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் சமூக ஊடகக் கணக்குகளைப் பெற்றோர்களே நிர்வகிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ள அதே வேளை, பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி முழுமையான கண்காணிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது. சிறுவர்கள் தாங்களாகவே கணக்குகளை உருவாக்கிப் பயன்படுத்துவதைத் தடுப்பதே அரசின் நோக்கம் என்றும், பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் கணக்குகள் இருக்கும்போது தரவுத் திருட்டையும் தேவையற்ற நபர்களின் தொடர்பையும் தவிர்க்க முடியும் என்றும் அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

குறிப்பாகப் புகழ்பெற்ற Influencer அல்லது உள்ளடக்கத் தயாரிப்பாளர்களாக இருக்கும் பிள்ளைகளின் கணக்குகளைப் பெற்றோர்களே கையாள்வது அவர்களுக்கு அதிகப் பாதுகாப்பைத் தரும் என்று அவர் குறிப்பிட்டார். அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சிறுவர்களின் படங்கள் தவறாகச் சித்திரிக்கப்படும் அபாயம் இருப்பதால், பிள்ளைகளின் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பகிர வேண்டாம் எனப் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு