Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கொலையாளியை நெருங்க உதவும் ஆதாரங்கள் கண்டெடுப்பு

Share:

சேய்ன் ராயன் அப்துல் மாட்டின் கொலை வழக்கில், குற்றவாளி நெருங்க உதவும் ஆதாரங்களை காவல் துறை கண்டெடுத்துள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

சேய்ன் ராயன் வீடு அமைந்திருக்கும் அப்பார்ட்மென் இடாமானின் ப்லோக் ஆர் இல் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 2வது முறை சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவை கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், கிடைக்கப்பெற்ற புதிய ஆதாரங்களை கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரிய வரும் என்றார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்