May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கொலையாளியை நெருங்க உதவும் ஆதாரங்கள் கண்டெடுப்பு

Share:

சேய்ன் ராயன் அப்துல் மாட்டின் கொலை வழக்கில், குற்றவாளி நெருங்க உதவும் ஆதாரங்களை காவல் துறை கண்டெடுத்துள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

சேய்ன் ராயன் வீடு அமைந்திருக்கும் அப்பார்ட்மென் இடாமானின் ப்லோக் ஆர் இல் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 2வது முறை சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவை கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இருப்பினும், கிடைக்கப்பெற்ற புதிய ஆதாரங்களை கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இறுதி முடிவு தெரிய வரும் என்றார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை