Mar 19, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் பாதுகாப்பை கருதி பினாங்கு கொடிமலை மூடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மக்களின் பாதுகாப்பை கருதி பினாங்கு கொடிமலை மூடப்பட்டுள்ளது

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.24-

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்களைத் தொடர்ந்து மக்களின் பாதுகாப்பைக் கருதி, பினாங்கு கொடி மலை மற்றும் ஆயர் ஹீத்தாம் அணைக்கட்டுக்குச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொடிமலையில் நிகழ்ந்துள்ள சிறிய அளவிலான நிலச்சரிவு சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அந்த சுற்றுலாத் தலம் தற்காலிகமாக மூடப்படுவதாக கொடிமலையை நிர்வகித்து வரும் Penang Hill Corporation அறிவித்துள்ளது.

எனினும் நிலச்சரிவு சம்பவங்களில் யாரும் காயம் அடையவில்லை என்பதையும் அது விளக்கியது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை