Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் பாதுகாப்பை கருதி பினாங்கு கொடிமலை மூடப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மக்களின் பாதுகாப்பை கருதி பினாங்கு கொடிமலை மூடப்பட்டுள்ளது

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.24-

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்களைத் தொடர்ந்து மக்களின் பாதுகாப்பைக் கருதி, பினாங்கு கொடி மலை மற்றும் ஆயர் ஹீத்தாம் அணைக்கட்டுக்குச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொடிமலையில் நிகழ்ந்துள்ள சிறிய அளவிலான நிலச்சரிவு சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதியில் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக அந்த சுற்றுலாத் தலம் தற்காலிகமாக மூடப்படுவதாக கொடிமலையை நிர்வகித்து வரும் Penang Hill Corporation அறிவித்துள்ளது.

எனினும் நிலச்சரிவு சம்பவங்களில் யாரும் காயம் அடையவில்லை என்பதையும் அது விளக்கியது.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி