Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார அமைச்சரை மாற்றக் காரணம் என்ன?
தற்போதைய செய்திகள்

சுகாதார அமைச்சரை மாற்றக் காரணம் என்ன?

Share:

அமானா கட்சியின் வியூகப் பிரிவு இயக்குநரான கோலசிலாங்கூர் எம்.பி. டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட்– டை புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அந்த அமைச்சை அனுபவம் நிறைந்த ஒருவர் வழிநடத்த வேண்டும் என்ற நோக்கிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சராக இருந்த டிசுல்கிஃப்லி மீண்டும் அந்த அமைச்சு மீது முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு அவர் மறுபடியும் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அமைச்சரவை மாற்றத்தில் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் சலிஹா முஸ்டாஃபா பிரதமர் துறையின் கீழ் கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்