May 21, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார அமைச்சரை மாற்றக் காரணம் என்ன?
தற்போதைய செய்திகள்

சுகாதார அமைச்சரை மாற்றக் காரணம் என்ன?

Share:

அமானா கட்சியின் வியூகப் பிரிவு இயக்குநரான கோலசிலாங்கூர் எம்.பி. டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட்– டை புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், அந்த அமைச்சை அனுபவம் நிறைந்த ஒருவர் வழிநடத்த வேண்டும் என்ற நோக்கிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சராக இருந்த டிசுல்கிஃப்லி மீண்டும் அந்த அமைச்சு மீது முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு அவர் மறுபடியும் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

அமைச்சரவை மாற்றத்தில் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் சலிஹா முஸ்டாஃபா பிரதமர் துறையின் கீழ் கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை