Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச நிறுவனம் விசாரிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

வங்காளதேச நிறுவனம் விசாரிக்கப்படுகிறது

Share:

பாங்கி , செப்டம்பர் 26-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய செட்டிங் மோசடியைத் தொடர்ந்து அதன் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை, முடிவுறும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த செட்டிங் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மலேசியாவில் உள்ள வங்காளதேச நிறுவனம், தற்போது விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 50 அதிகாரிகளிடம் விசாரணை நடத்ப்பட்டு விட்டது. இந்த விசாரணை கொள்கை அளவில் முடிந்து விட்டது.


இதன் பின்னணியில் செயல்பட்டவர்களின் வாக்குமூலம் மீதான விசாரணை அறிக்கை தயாராகிக்கொண்டு இருக்கிறது. அதேவேளையில் இதில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு வங்காளதேசி நிறுவனத்தின் மீது தற்போது முழு வீச்சில் விசாரணை நடைபெற்று வருவதாக ஆசம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

8 வயது இந்தியச் சிறுமி கொடூரக் கொலை: பெத்த தாய், வளர்ப்புத் தந்தை உட்பட நால்வர் கைது

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

பினாங்கு கசும்போ தீவு 'புலாவ் ஸ்ரீ அமான்' எனப் பெயர் மாற்றமா? - கூகுள் மேப்ஸில் நடந்த மாற்றம் அதிர்ச்சி!

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

முக்கிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்