Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பாஸின் வளர்ச்சியை சமாளிக்க அரசு வெவ்வேறு உத்திகளை கையாள வேண்டும்
தற்போதைய செய்திகள்

பாஸின் வளர்ச்சியை சமாளிக்க அரசு வெவ்வேறு உத்திகளை கையாள வேண்டும்

Share:

டாக்டர் ராமசாமி வலியுறுத்து

இனத்துவேசத்தை தூண்டிவிட்டு, நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வரும் பாஸ் கட்சியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நடப்பு அரசாங்கம் புதிய உத்திகளைக் கையாளவேண்டும் என்றும் பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

பல்லின மக்களிடையே நிலவிவரும் ஒற்றுமைக்கு ஆணியடிக்கும் கைங்கரியத்தை புரிந்து வரும் பாஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அரசாங்கம் ஓரிரு புதிய துறைகளை உருவாக்கியுள்ள வேளையில், அவை தற்போது அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனவே தவிர, எதிர்கட்சிகள் எழுப்பியுள்ள மத அல்லது இனத்துவேசப் பிரச்சனையை எதிர்கொள்ளும் வியூகங்களை அவை கொண்டிருக்க வில்லை என்று டாக்சர் ராமசாமி விவரித்துள்ளார்.

சரியான வியூகத்தை கையாண்டால், பாஸ் கட்சியிடம் உள்ள மலாய்க்காரர்களின் ஆதரவை நடப்பு அரசாங்கம் நிச்சயம் பெற முடியும் என்று டாக்டர் ராமசாமி குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு