Jan 20, 2026
Thisaigal NewsYouTube
பாஸின் வளர்ச்சியை சமாளிக்க அரசு வெவ்வேறு உத்திகளை கையாள வேண்டும்
தற்போதைய செய்திகள்

பாஸின் வளர்ச்சியை சமாளிக்க அரசு வெவ்வேறு உத்திகளை கையாள வேண்டும்

Share:

டாக்டர் ராமசாமி வலியுறுத்து

இனத்துவேசத்தை தூண்டிவிட்டு, நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து வரும் பாஸ் கட்சியின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நடப்பு அரசாங்கம் புதிய உத்திகளைக் கையாளவேண்டும் என்றும் பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

பல்லின மக்களிடையே நிலவிவரும் ஒற்றுமைக்கு ஆணியடிக்கும் கைங்கரியத்தை புரிந்து வரும் பாஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள அரசாங்கம் ஓரிரு புதிய துறைகளை உருவாக்கியுள்ள வேளையில், அவை தற்போது அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனவே தவிர, எதிர்கட்சிகள் எழுப்பியுள்ள மத அல்லது இனத்துவேசப் பிரச்சனையை எதிர்கொள்ளும் வியூகங்களை அவை கொண்டிருக்க வில்லை என்று டாக்சர் ராமசாமி விவரித்துள்ளார்.

சரியான வியூகத்தை கையாண்டால், பாஸ் கட்சியிடம் உள்ள மலாய்க்காரர்களின் ஆதரவை நடப்பு அரசாங்கம் நிச்சயம் பெற முடியும் என்று டாக்டர் ராமசாமி குறிப்பிட்டார்.

Related News

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

மாமன்னரின் உரையை தவறாக மொழிபெயர்த்ததாக China Press மீது எம்சிஎம்சி விசாரணை

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

அல்தான்துயா வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு: இழப்பீட்டுத் தொகையை 5 மில்லியனிலிருந்து 1.38 மில்லியனாகக் குறைத்தது

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

இன்று முதல் 5 மில்லியன் பேருக்கு எஸ்டிஆர் உதவித் தொகை – அன்வார் தகவல்

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை