Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

3 விழுக்காடாக ஓ.பி.ஆர் வட்டி விகிதம் நிலைநிறுத்தம்

Share:

கோலாலம்பூர், ஜன.22-

மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் நாணயக் கொள்கைக் குழு, ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை 3.0 விழுக்காடாக நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக பேங்க் நெகாரா விளக்கியுள்ளது.

இது முக்கிய பொருளாதாத்தின் சிறந்த உண்மையான அடைவு நிலை வளர்ச்சியையும், உலகளாவிய வலுவான வர்த்தகத்தையும் பிரதிபலிக்கிறது.

2025 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம், நேர்மறையான தொழிலாளர் சந்தை நிலைமை, மிதமான பணவீக்கம் மற்றும் குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட பணவியல் கொள்கையுடன் உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி