Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

3 விழுக்காடாக ஓ.பி.ஆர் வட்டி விகிதம் நிலைநிறுத்தம்

Share:

கோலாலம்பூர், ஜன.22-

மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் நாணயக் கொள்கைக் குழு, ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை 3.0 விழுக்காடாக நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக பேங்க் நெகாரா விளக்கியுள்ளது.

இது முக்கிய பொருளாதாத்தின் சிறந்த உண்மையான அடைவு நிலை வளர்ச்சியையும், உலகளாவிய வலுவான வர்த்தகத்தையும் பிரதிபலிக்கிறது.

2025 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம், நேர்மறையான தொழிலாளர் சந்தை நிலைமை, மிதமான பணவீக்கம் மற்றும் குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட பணவியல் கொள்கையுடன் உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை