May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

3 விழுக்காடாக ஓ.பி.ஆர் வட்டி விகிதம் நிலைநிறுத்தம்

Share:

கோலாலம்பூர், ஜன.22-

மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் நாணயக் கொள்கைக் குழு, ஓ.பி.ஆர் வட்டி விகிதத்தை 3.0 விழுக்காடாக நிலைநிறுத்த முடிவு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக பேங்க் நெகாரா விளக்கியுள்ளது.

இது முக்கிய பொருளாதாத்தின் சிறந்த உண்மையான அடைவு நிலை வளர்ச்சியையும், உலகளாவிய வலுவான வர்த்தகத்தையும் பிரதிபலிக்கிறது.

2025 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம், நேர்மறையான தொழிலாளர் சந்தை நிலைமை, மிதமான பணவீக்கம் மற்றும் குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட பணவியல் கொள்கையுடன் உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

3 விழுக்காடாக ஓ.பி.ஆர் வட்டி விகிதம் நிலைநிறுத்தம் | Thisaigal News