Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இருவர் உயிரிழந்தனர், ஒருவருக்குத் தொடர் சிகிச்சை
தற்போதைய செய்திகள்

இருவர் உயிரிழந்தனர், ஒருவருக்குத் தொடர் சிகிச்சை

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.03-

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஜோகூர், பாசீர் கூடாங் தொழில்பேட்டையில் கழிவுப் பொருட்கள் நிர்வகிப்பு தொழிற்சாலையில் நச்சு வாயுவை நுகர்ந்ததாக நம்பப்படும் மூன்று தொழிலாளர்களில் இருவர் மரணமுற்றனர். மேலும் ஒருவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து ஜோகூர் மாநில வேலையிட சுகாதாரப் பாதுகாப்பு இலாகா தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அவ்விலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலையிடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை வேலையிட சுகாதாரப் பாதுகாப்பு இலாகா கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்