Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இருவர் உயிரிழந்தனர், ஒருவருக்குத் தொடர் சிகிச்சை
தற்போதைய செய்திகள்

இருவர் உயிரிழந்தனர், ஒருவருக்குத் தொடர் சிகிச்சை

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.03-

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஜோகூர், பாசீர் கூடாங் தொழில்பேட்டையில் கழிவுப் பொருட்கள் நிர்வகிப்பு தொழிற்சாலையில் நச்சு வாயுவை நுகர்ந்ததாக நம்பப்படும் மூன்று தொழிலாளர்களில் இருவர் மரணமுற்றனர். மேலும் ஒருவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து ஜோகூர் மாநில வேலையிட சுகாதாரப் பாதுகாப்பு இலாகா தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அவ்விலாகா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலையிடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை வேலையிட சுகாதாரப் பாதுகாப்பு இலாகா கடுமையாகக் கருதுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி