Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவிற்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

அம்னோவிற்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாளை வியாழக்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளவிருக்கும் வேளையில் பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களில் அம்னோவிற்கு நான்கு இடங்களும் , பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆறு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது முதல் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் ஆட்சி நிறுவப்படுவதில் நிலவி வந்த முட்டுக்கட்டைகள் அகற்றப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில ஆட்சிக்குழுவில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் டிஏபி க்கு 4 இடங்களும், பிகேஆர் க்கு இரண்டு இடங்களும், அமானாவிற்கு சட்டமன்ற சபா நாயர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு