Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆபத்து அவசர வேளைகளில் ஈபிஎப். பணத்தை மீட்டுக் கொள்ளலாம்

Share:

கோலாலம்பூர், மார்ச், 05-

ஆபத்து அவசர வேளைகளில் எந்த வழியும் இல்லாமல் போகுமானால் தொழிலாளர் சேமநிதி வாரியமான ஈபிஎப். பணத்தை முழுமையாக மீட்டுக் கொள்ள அனுமதிப்பது குறித்து ஈபிஎப். வாரியம் பரிசீலிக்கலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆலோசனை கூறியுள்ளார்.

எனினும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு முன்னதாகவே ஒரு சந்தாதாரர், தனது ஈபிஎப். பணத்தை முழுமையாக மீட்டுக் கொள்வதற்கு அனுமதிப்பது என்பது ஆகக் கடைசித் தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

ஈபிஎப். என்பது தொழிலாளர் ஒருவர், பணி ஓய்வுக்குப் பிறகு தனது அந்திம காலத்தில் பயன்படுத்த வேண்டிய சேமிப்புப் பணமாகும். அதனை முழுமையாக மீட்டுக் கொள்ள அனுமதிப்பது என்பது அவர்களை இறுதி காலத்தில் நிர்கதியாக்கி விடும் என்பதையும் பிரதமர் நினைவுறுத்தினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு