Mar 9, 2026
Thisaigal NewsYouTube
மார்ச் 19-இல் ஷவ்வால் பிறை பார்க்கப்படும்
தற்போதைய செய்திகள்

மார்ச் 19-இல் ஷவ்வால் பிறை பார்க்கப்படும்

Share:

எதிர்வரும் நோன்புப்பெருநாள் கொண்டாட்டத் தேதியைத் தீர்மானிப்பதற்கான ஷவ்வால் மாதப் பிறை பார்க்கும் நிகழ்வு, மார்ச் 19-ஆம் தேதி நாடு முழுவதும் 29 இடங்களில் நடைபெறும் என்று மாமன்னரின் முத்திரைக்காப்பாளர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

அன்றிரவு பிறை தென்படுகிறதா என்பதைப் பொறுத்து, நோன்புப்பொருநாள் கொண்டாடப்படும் தேதியை மாமன்னரின் முத்திரைக்காப்பாளர் வானொலி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

இஸ்லாமிய முறைப்படி, ' rukyah' மற்றும் ' hisab' ஆகிய இரண்டு முறைகளையும் பின்பற்றி பெருநாள் தேதியைத் தீர்மானிக்க ஆட்சியாளர் பேரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

காப்பார்: பயங்கரத் தீ விபத்தில் மூன்று தொழிற்சாலை வளாகங்கள் சாம்பல்

காப்பார்: பயங்கரத் தீ விபத்தில் மூன்று தொழிற்சாலை வளாகங்கள் சாம்பல்

சிரம்பான்: நீர் சுத்திகரிப்பு நிலையக் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

சிரம்பான்: நீர் சுத்திகரிப்பு நிலையக் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு

போலீஸ் வேடத்தில் வழிப்பறி: முன்னாள் மெய்க்காப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி

போலீஸ் வேடத்தில் வழிப்பறி: முன்னாள் மெய்க்காப்பாளருக்கு 6 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி

கல்வி அமைச்சின் முன்பள்ளிகள்: 1.2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன - பெற்றோர்களிடையே பலத்த வரவேற்பு

கல்வி அமைச்சின் முன்பள்ளிகள்: 1.2 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன - பெற்றோர்களிடையே பலத்த வரவேற்பு

KLIA-வில் 3.26 மில்லியன் ரிங்கிட்  மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு நாணயம் பறிமுதல்

KLIA-வில் 3.26 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு நாணயம் பறிமுதல்

புதிய ஆதாரங்கள் இன்றி ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தனது தேடுதல் பணியை நிறைவு செய்தது

புதிய ஆதாரங்கள் இன்றி ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தனது தேடுதல் பணியை நிறைவு செய்தது