Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஒழுக்கக்கேட்டிற்கு வழி வகுக்கும் இரண்டு புத்தகங்களுக்குத் தடை விதிப்பு
தற்போதைய செய்திகள்

ஒழுக்கக்கேட்டிற்கு வழி வகுக்கும் இரண்டு புத்தகங்களுக்குத் தடை விதிப்பு

Share:

கோலாலம்பூர், ஜூலை.29-

ஒழுக்கக்கேட்டிற்கு வழி வகுக்கும் இரண்டு புத்தகங்ளுக்கு உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது. அவ்விரு நூல்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜுலை முதல் தேதி மற்றும் ஜுலை 3 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சேஸ் மீ மற்றும் தெ ஒப்செஸ்ஸிவ் ஹஸ்பண்ட் ஆகியவையே அந்த இரு புத்தகங்களாகும். ஒழுக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய அந்த இரண்டு புத்தகங்களும் 1984 ஆம் ஆண்டு அச்சு இயந்திர மற்றும் அச்சகச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது