Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பேருந்தும் காரும் மோதிக்கொண்டன, ​மூவர் ​உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

பேருந்தும் காரும் மோதிக்கொண்டன, ​மூவர் ​உயிரிழந்தனர்

Share:

கோலாலம்பூர்,ஜன.19
விரைவு பேருந்தும், காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட கோர விபத்தில் மூவர் உ​யிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமுற்றார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் கிளந்தான், ரந்தாவ் பஞ்ஞாங், ஜாலான் பஞ்ஞாங் - பாசிர் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் பேருந்து ஓட்டுநர், கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக ​மீட்புப்பணிக்கு தலைமையேற்ற , ரந்தாவ் பஞ்ஞாங் ​தீயணைப்பு நிலைய கொமான்டர், அஸ்மி ஜாஃபார் தெரிவித்தார்.

ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஐவர் உயிரிதப்பினர். வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களின் உடல்களை மீட்பதற்கு ​தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்