May 26, 2026
Thisaigal NewsYouTube
வி. தம்ராஜ்ஜிற்கு துணைப்பிரதமர் பாராட்டு
தற்போதைய செய்திகள்

வி. தம்ராஜ்ஜிற்கு துணைப்பிரதமர் பாராட்டு

Share:

கோலாலம்பூர், டிச. 23-


ஐக்கிய அரபு சிற்றரவு, அபுதாபியில் நடைபெற்ற உலக அளவிலான 20 ஆவது பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் தற்காப்புப்போட்டியில் சுயேட்சைப்பிரிவில் மலேசிய சீலாட் தற்காப்புக்கலை வீரர் வி. தம்ராஜ், தங்கத்தை வென்று வரலாறு படைத்து இருப்பது துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

உலகளாவிய நிலையில் நடைபெற்ற பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் தற்காப்பு கலைப்போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து, பங்கேற்று, வெற்றி வாகை சூடிய இந்திய சமூகத்தைச் சேர்ந்த முதலாவது விளையாட்டளராக தம்ராஜ் விளங்குகிறார் என்று துணைப் பிரதமர் புகழ்மாலை சூடினார்.

நேற்று முடிவடைந்த இந்த உலகாளவிய பென்சாக் சீலாட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரர் குடோய்பெர்டிவ் டியோபெக்கை வீழ்த்தி, தம்ராஜ் மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

இந்த உலகளாவியப் போட்டியில் மலேசிய வீரர்கள் 6 தங்கம், ஒன்பது வெள்ளி, நான்கு வெண்கலப்பதக்கங்களை வென்று இருப்பது மூலம் மலேசியாவைக அனைத்துலக விளையாட்டு அரங்கில் சிறக்க வைத்து, பெருமை சேர்ந்துள்ளனர் என்று துணைப்பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு