Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

வெள்ளத்திற்கு வித்திடலாம் என்று எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை வரும் நவம்பர் 13 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.

இந்தப் பருவமழை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுவுத்துறையான மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.

இக்காலக் கட்டத்தில் கனத்த மழை சில தினங்களுக்கு நீடிக்கலாம். இதனால் ஆறுகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்கு காற்றும் பலமாக வீசும், கடலில் கொந்தளிப்பு ஏற்படலாம். தென் சீனாக் கடலில் நீரின் மட்டம் உயரும் என டாக்டர் முகமட் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்