May 18, 2026
Thisaigal NewsYouTube
பாசீர் கூடாங் மருத்துவமனை ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து செயல்படும்
தற்போதைய செய்திகள்

பாசீர் கூடாங் மருத்துவமனை ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து செயல்படும்

Share:

பாசீர் கூடாங், ஜூன்.29-

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் செயல்பட இருக்கிறது பாசீர் கூடாங் மருத்துவமனை. ஜோகூர் பாருவில் சுமார் 500 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மருத்துவமனை படிப்படியாகச் செயல்படத் தொடங்கும். சுல்தானா அமினா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பிறகு ஜோகூர் பாருவில் உள்ள மூன்றாவது பொது மருத்துவமனை இதுவாகும்.

முழுமையாகச் செயல்படும்போது, இது மற்ற இரு மருத்துவமனைகளில் உள்ள நெரிசலைக் குறைக்கும் எனச் சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் நம்பிக்கை தெரிவித்தார். ஜூலை 2026-க்குள் 1,800-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் பாசீர் கூடாங் மருத்துவமனை முழுமையாகச் செயல்படும் என்றும், சுல்தானா அமினா 2 மருத்துவமனை திட்டத்திற்கான தொடக்கக் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி