May 20, 2026
Thisaigal NewsYouTube
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தார் ஷாமலாராணி
தற்போதைய செய்திகள்

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தார் ஷாமலாராணி

Share:

கம்போடியா தலைநகர் நோன்பெனில் நேற்று கோலாகலமாக தொடங்கிய தென்கிழக்காசிய விளையாட்டான சீ போட்டியில், கராத்தே வீராங்கனை சி.ஷாமலாராணி முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்து மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

கராத்தே போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜுன்னா டிசுக்கீ யை வீழ்த்தி ஷாமலாராணி முதல் தங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதே வேளையில், ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் மலேசியாவின் மற்றொரு கராத்தே வீரரான எஸ்.பிரேம்குமார், தாய்லாந்து வீரர் சான் பேட் செந்தாப்போங் கை வீழ்த்தி மலேசியாவிற்கு 2 ஆவது தங்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு