கம்போடியா தலைநகர் நோன்பெனில் நேற்று கோலாகலமாக தொடங்கிய தென்கிழக்காசிய விளையாட்டான சீ போட்டியில், கராத்தே வீராங்கனை சி.ஷாமலாராணி முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்து மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கராத்தே போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜுன்னா டிசுக்கீ யை வீழ்த்தி ஷாமலாராணி முதல் தங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில், ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் மலேசியாவின் மற்றொரு கராத்தே வீரரான எஸ்.பிரேம்குமார், தாய்லாந்து வீரர் சான் பேட் செந்தாப்போங் கை வீழ்த்தி மலேசியாவிற்கு 2 ஆவது தங்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.

தற்போதைய செய்திகள்
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தார் ஷாமலாராணி
Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


