கம்போடியா தலைநகர் நோன்பெனில் நேற்று கோலாகலமாக தொடங்கிய தென்கிழக்காசிய விளையாட்டான சீ போட்டியில், கராத்தே வீராங்கனை சி.ஷாமலாராணி முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்து மலேசியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கராத்தே போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜுன்னா டிசுக்கீ யை வீழ்த்தி ஷாமலாராணி முதல் தங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில், ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் மலேசியாவின் மற்றொரு கராத்தே வீரரான எஸ்.பிரேம்குமார், தாய்லாந்து வீரர் சான் பேட் செந்தாப்போங் கை வீழ்த்தி மலேசியாவிற்கு 2 ஆவது தங்கத்தைப் பெற்றுத்தந்துள்ளார்.

தற்போதைய செய்திகள்
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தார் ஷாமலாராணி
Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


