Mar 21, 2026
Thisaigal NewsYouTube
'கவுண்டர் செட்டிங்' ஊழலில் அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம்! 9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்கம், கார் ஆகியன பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

'கவுண்டர் செட்டிங்' ஊழலில் அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம்! 9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்கம், கார் ஆகியன பறிமுதல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.28-

மலேசிய எல்லைப் பகுதிகளில் நடந்த 'கவுண்டர் செட்டிங்' ஊழல் மோசடி தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் – எஸ்பிஆர்எம், அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தச் சிண்டிகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

அவர்களிடம் இருந்து 9 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம், ஆடம்பர வாகனங்கள், ரொக்கம், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகள், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் கிடைத்த பணத்தைக் கொண்டு தங்கக் கடைகளையும் தொடங்கியதும், பினாமி கணக்குகளைப் பயன்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 18 அதிகாரிகள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து