Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா மதச்சார்பற்ற நாடாக மாற வழியே இல்லை
தற்போதைய செய்திகள்

மலேசியா மதச்சார்பற்ற நாடாக மாற வழியே இல்லை

Share:

மலேசியா மதச்சார்பற்ற நாடாக மாறுவதற்கு வழியே இல்லை என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சமயத்திலிருந்து மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை பிரிப்பதற்கு
ஒற்றுமை அரசாங்கம், இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடாக மாற்றும் நோக்கில் செயல்படுகிறது என்று பாஸ் கட்சித் தலைவர்கள் கூறுவது வெறும் புரளி என்று அஷ்ராஃப் வஜ்டி கூறினார்.

தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டதாகும்.

பாஸ் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டுவதைப் போல மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது என்றால் அதனை அம்னோ முழு வீச்சில் எதிர்க்கும் என்று அவர் குறிப்பிட்ட்டார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாக நிலைநிறுத்தப்படும். அப்படியே மலேசியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற வேண்டுமானால் அச்சட்டத்தின்படி ​மூன்றாவது விதிமுறையை திருத்த வேண்டும். அவ்வாறு திருத்துவது என்பது சாத்தியமே இல்லை என்று அஷ்ராஃப் வஜ்டி விளக்கினார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்