May 6, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆடவர் கைது

Share:

உலு சிலாங்கூர், நவம்பர்.27-

கோலகுபு பாருவில் உள்ள எம்ஆர்எஸ்எம் பள்ளியின் தங்கும் விடுதியில் உறங்கிக் கொண்டு இருந்த மூன்று மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூரைச் சேர்ந்த 48 வயதுடைய அந்த நபர், கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 16 வயதுடைய மூன்று மாணவிகள் இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர், இதற்கு முன்பு எந்தவொரு குற்றப்பதிவையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் விளக்கினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆடவர் கைது | Thisaigal News