Aug 7, 2026
Thisaigal NewsYouTube
போதையில் விமானம் இயக்கிய விமானி: பயணிகளின் உயிருக்கு ஆபத்து என நிபுணர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

போதையில் விமானம் இயக்கிய விமானி: பயணிகளின் உயிருக்கு ஆபத்து என நிபுணர் எச்சரிக்கை

Share:

ஜகார்த்தா விமான நிலையத்தில் 25 கிலோ எடையுள்ள 70,000-க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளைக் கடத்த முயன்றதாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த விமானி, பயணிகளின் உயிருடன் விளையாடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த விமானிக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் ஐஸ் மற்றும் கோகோயின் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது. அவர் போதை தலைக்கேறிய நிலையில் பயணிகள் விமானத்தை இயக்கியது மக்களின் உயிருக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர் பேராசிரியர் டாக்டர் முகமது மிசான் எச்சரித்துள்ளார். விமானப் பணியாளர் என்ற தகுதியைப் பயன்படுத்தி அவர் போதைப்பொருட்களை எளிதாகக் கடத்த முயன்றுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களைப் பரிசோதிக்கும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய போக்குவரத்து அமைச்சு அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்துள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி