Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு, மக்களுக்கு அரசு வழங்கிய ஓர் உதவியாகும்

Share:

கோலாலம்பூர், ஜன.25-

வரும் சீனப்புத்தாண்டையொட்டி நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் டோல் சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்க அரசாங்கம் முன்வந்து இருப்பது, மக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் வழங்கக்கூடிய ஓர் உதவியாகும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இவ்வாண்டு முதல் பண்டிகளைக் காலங்களில் டோல் கட்டண இலவசம் இல்லை என்று அரசாங்கம் தீர்க்கமாக முடிவு எடுத்த போதிலும் நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கும் டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவு, மக்களுக்கு வழங்கும் ஓர் உதவியாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

50 விழுக்காடு கட்டண கழிவு வழங்கப்படுவது மூலம் டோல் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய இழப்பீட்டுத் தொகை 20.08 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி