Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தான் மக்களுக்கு 5 கோடி வெள்ளி நிவாரண நிதி
தற்போதைய செய்திகள்

கிளந்தான் மக்களுக்கு 5 கோடி வெள்ளி நிவாரண நிதி

Share:

கிளந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஆயிரம் வெள்ளி நிவாரண நிதி உதவி வழங்கும் வகையில் 5 கோடி வெள்ளி தொடக்க நிதி உதவித் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

தவிர தேசிய பேரிடர் நிர்வாக மன்றமான NADMA மூலமாக இதர நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக கிளந்தான் மக்களுக்கு உதவிகள் நல்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களுக்காக இதுவரையில் 5 கோடி வெள்ளி நிதி உதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

இன்று கிளந்தானுக்கு வருகை புரிந்து வெள்ள நிலைமையை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாக சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை