Mar 16, 2026
Thisaigal NewsYouTube
மன உளைச்சலில் இருந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

மன உளைச்சலில் இருந்த நபர் கைது

Share:

மன உளைச்சலில் இருந்ததாக நம்பப்படும் லோரி ஓட்டுநர், எதிர்திசையை நோக்கி அந்த கனரக வாகனத்தை செலுத்தி போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்ன 15 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர், கூலாய்க்கு அருகில் நிகழ்ந்தது.

காலை 11.30 மணியளவில் அந்த நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனங்கள் வந்து கொண்டிருந்த போது அந்த நபர், ஸ்கூடாய் டோல் சாவடியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் லோரியை செலுத்திய நிலையில் அவர் போலீசாரால் வழிமறிக்கப்பட்டு பிடிக்கப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

மன உளைச்சலில் இருந்த நபர் கைது | Thisaigal News