Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மூவருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

மூவருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிப்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-

குத்தகைகளைத் தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்குவதில் கடந்த 11 ஆண்டு காலமாக லஞ்சமும், ஆடம்பரச் சொத்துகளையும் பெற்று வந்ததாக நம்பப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஓர் இயக்குநர் உட்பட மூவருக்கு எதிரான தடுப்புக் காவலை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நீடித்துள்ளது.

டிபிகேஎல்லின் முக்கிய அதிகாரியான 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர், எந்தவொரு பணமும் செலுத்தாமலேயே ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபர் குத்தகை வழங்கியதாக நம்பப்படும் நிறுவனம் ஒன்றின் பெண் நிர்வாகி மற்றும் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகப் பெரிய லஞ்ச ஊழல் என்று வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவத்தில் இதுவரையில் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு