May 6, 2026
Thisaigal NewsYouTube
மாதிரி துப்பாக்கிகள் உட்பட 1.6 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் அழிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

மாதிரி துப்பாக்கிகள் உட்பட 1.6 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் அழிக்கப்பட்டன

Share:

கிள்ளான், டிசம்பர்.23-

மாதிரி துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பிட்கோயின் இயந்திரங்கள் என சுமார் 16 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சாட்சியப் பொருட்களைப் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் துறை இன்று அழித்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் 797 விசாரணை அறிக்கைகளுடன் தொடர்புடைய 34 ஆயிரத்து 120 சாட்சியப் பொருட்களை அழிப்பதற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக வட கிள்ளான் மாவட்ட துணை போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ரஹிமி ஸைனோல் தெரிவித்தார்.

சாட்சியப் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்