Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நடமாடும் நீதிமன்றம் இருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நடமாடும் நீதிமன்றம் இருக்க வேண்டும்

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.22-

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நடமாடும் நீதிமன்றம் மற்றும் ஒரு வேன் இருக்க வேண்டும் என்று சட்டத் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் பரிந்துரை செய்துள்ளார்.

சிறார் சாட்சிகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு வருவதைக் காட்டிலும் நடமாடும் நீதிமன்றம் மூலம் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இந்த நடவடிக்கை துணை புரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் வரும் அக்டோர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்