May 6, 2026
Thisaigal NewsYouTube
8 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,750 ஆக உயர்ந்துள்ளது
தற்போதைய செய்திகள்

8 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,750 ஆக உயர்ந்துள்ளது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.24-

மலேசியாவில் இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணி நிலவரப்படி, எட்டு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 750 பேராக உயர்ந்துள்ளது.

இவற்றில் கிளந்தான் மாநிலம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 8,231 பேர், 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.

அதே வேளையில் , பேராக் மாநிலத்தில் 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மஞ்சோங், லாருட் உள்ளிட்ட 16 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திரங்கானுவில் 360 பேரும், கெடாவில் 337 பேரும், பெர்லிசில் 268 பேரும் மற்றும் பினாங்கில் 237 பேரும் பாதிக்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிலாங்கூரில் 34 பேரும், சரவாக்கில் 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில், பொதுமக்கள் விழிப்புடன் நடந்து கொண்டு, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்