Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் 68,452 குடும்பங்கள் ஈ காசிவில் பதிவு
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் 68,452 குடும்பங்கள் ஈ காசிவில் பதிவு

Share:

சிலாங்கூரில் வசிக்கும் 68 ஆயிரத்து 452 குடும்பத் தலைவர்கள் ஈ காசி திட்டத்தில் பதிவு செய்துள்ளார்கள் என சிலாங்கூர் மாநில மனிதவளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ பாப்பாராய்டு தெரிவித்தார்.
அவர்களில் 4 ஆயிரத்து 939 குடும்பத் தலைவர்கள் வறிய நிலையில் இருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தகவலை பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செயலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு ஐசியு, மலேசியப் புள்ளிவிவரத் துறை ஆகியவற்றிடம் இருந்து பெற்றதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
ஏழைக் குடும்பங்கள் அல்லது வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் எனப் பாகுபாடு பார்க்காமல், சிலாங்கூரில் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் எப்போதும் தீவிரப்படுத்தப்படுகின்றன என்றார்.

அதன்படி, இல்திசாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் வழி வறுமையை ஒழிப்பதில் ஒரு தொடர்ச்சியான முயற்சியாகவும் நீண்டகால உத்தியாகவும் கூட பார்க்கப்படுகிறது என்றார் பாப்பாராய்டு.
எனவே, அக்குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்து, பி 40 நிலையில் இருந்து எம் 40 நிலைக்கு அவர்களை உயர்த்த மாநில அரசு பல வழிகளை தற்போது கையாண்டு வருகிறது என்றும் பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!