Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மா விவகாரத்தில் சட்ட அம்சங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

ரோஸ்மா விவகாரத்தில் சட்ட அம்சங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது

Share:

லங்காவி, டிசம்பர்.12-

சட்டவிரோதப் பண மாற்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு எதிரான வழக்கில் உயநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்டுள்ள மேல்முறையீட்டை மீட்டுக் கொள்வது என சட்டத்துறை அலுவலகம், சட்ட அம்சங்களுக்கு ஏற்ப முடிவெடுத்து இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.

எந்தவோர் அரசியல் நலன் சார்ந்த தலையீடுகளின்றி சட்ட அம்சங்களை மையக் கருத்தாகக் கொண்டு, ரோஸ்மாவிற்கு எதிரான மேல்முறையீட்டை மீட்டுக் கொள்வதென சட்டத்துறை அலுவலகம் முடிவு எடுத்துள்ளதாக பிரதமர் விளக்கினார்.

இன்று லங்காவி, குவாவில் உள்ள நூர் அல்-டிடாயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்