Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தந்தைக்கு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது
தற்போதைய செய்திகள்

தந்தைக்கு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது

Share:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளின் கழுத்தை மிதித்து கொன்ற குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது. 41 வயது முகமது அப்துல்லா முகமது என்ற அந்த நபர், தனக்கு எதிரான கொலை குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்கள் இருப்பதை நிரூபிக்கத் தவறியத்தைத் தொடர்ந்து அவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவ வீரரான அப்துல்லா முகமது, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட்டில் உள்ள தனது வீட்டில் நூர் ஐனா நபிஹா என்ற தமது ஒன்பது வயது மகளை சித்ரவதை செய்து கொன்றதாக அந்நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சம்பந்தப்பட்ட நபர் மறுக்கிறாரே தவிர அவை குறித்து விளக்கம் அளிக்க தவறிவிட்டார் என்று நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது