May 21, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரக் கட்டண சீரமைப்பில் 85 விழுக்காட்டினர் பாதிக்கப்படமாட்டார்கள்
தற்போதைய செய்திகள்

மின்சாரக் கட்டண சீரமைப்பில் 85 விழுக்காட்டினர் பாதிக்கப்படமாட்டார்கள்

Share:

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜுன் 30 ஆம் தேதி வரையில் மின்சாரக் கட்டணம் சீரமைக்கப்படவிருக்கிறது.

இந்த கட்டண சீரமைப்பில் தீபகற்ப மலேசியாவில் உள்ள மின்சார பயனீட்டாளர்களில் 70 லட்சம் வீட்டு பயனர் அல்லது 85 விழுக்காட்டினர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று எரிசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.

99.0 விழுக்காட்டினர் அல்லது 82 லட்சம் பயனர், தங்கள் மின்சார பயன்பாட்டிற்கு இன்னமும் அரசாங்கத்தின் உதவித் தொகையைப் பெற்று வருவதால் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டும் கட்டண சீரமைப்பு, அவர்களை பாதிக்காது என்று எரிசக்தி ஆணையம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மின்சக்தி பயன்பாட்டை அளவிடும் குறியீடான மணிக்கு 600 கிலோ வோட்டிற்கு அல்லது அதற்கும் குறைவான மின்சக்தியை பயன்படுத்தும் வீட்டு பயனருக்கு ஒவ்வொரு கிலோ வோட்டிற்கும் 2 காசு கட்டண தள்ளுபடி வழங்கப்படுவதாக அந்த ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி