Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சித்தி அஜீஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்
தற்போதைய செய்திகள்

சித்தி அஜீஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1 எம்.டி.பி நிதி முறைகேட்டு வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்பட்ட முன்னாள் பேங்க் நெகாரா கவர்னர் டான்ஸ்ரீ சித்தி அக்தார் அஜீஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதது ஏன் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்பட்டார்.

நஜீப்பிற்கு எதிரான 1எம்.டி.பி நிதி முறைகேட்டு வழக்கில் 230 கோடி வெள்ளி சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக நஜீப்பிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் வழக்கில் மத்திய பொருளகத்தின் முன்னாள் ஆளுநர் என்ற முறையில் சித்தி அஜீஸ் ஒரு முக்கிய சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!