Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சித்தி அஜீஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்
தற்போதைய செய்திகள்

சித்தி அஜீஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1 எம்.டி.பி நிதி முறைகேட்டு வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்பட்ட முன்னாள் பேங்க் நெகாரா கவர்னர் டான்ஸ்ரீ சித்தி அக்தார் அஜீஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதது ஏன் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்பட்டார்.

நஜீப்பிற்கு எதிரான 1எம்.டி.பி நிதி முறைகேட்டு வழக்கில் 230 கோடி வெள்ளி சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக நஜீப்பிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் வழக்கில் மத்திய பொருளகத்தின் முன்னாள் ஆளுநர் என்ற முறையில் சித்தி அஜீஸ் ஒரு முக்கிய சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்