Mar 23, 2026
Thisaigal NewsYouTube
அபாயகர ஆயுதம், மூன்று நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

அபாயகர ஆயுதம், மூன்று நபர்கள் கைது

Share:

ஈப்போ, ஜூன் 22-

கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அபாயகர ஆயுதங்களை வைத்திருந்த மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை 6.10 மணியளவில் பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து ஈப்போ,சுங்கை செனாம் என்ற இடத்தில் சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்றை தடுத்து, போலீசார் சோதனை செய்த போது, அபாயகர ஆயுதங்கள் அந்த வாகனத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிதீன் தெரிவித்தார்.

தவிர போலீசார் பயன்படுத்தும் சில சாதனங்களையும் அந்த காரிலிருந்து மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மூன்று சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தது மூலம் அண்மையில் ஈப்போ நிகழ்ந்த ஆயுதமேந்திய சில கொள்ளைச் சம்பவங்களுக்கு தீர்வு காண முடியும் என்று ஏசிபி அபாங் சைனால் அபிதீன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Related News

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

அபாயகர ஆயுதம், மூன்று நபர்கள் கைது | Thisaigal News