Mar 25, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்
தற்போதைய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்

Share:

ஆகஸ்ட் 03-

சிறார்கள் சம்பந்தப்பட்ட சித்ரவதைகள் மற்றும் கவனிப்பின்மையை பார்க்கின்றவர்கள் அவை தொடர்பான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக பதிவு செய்யாமல், நேரடியாக போலீசிடமோ அல்லது 15999 என்ற எண்ணிலோ புகார் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறார்களுக்குஎதிராக இழைக்கப்படும் ஒரு கொடுமையை நேரில் பார்க்கும்போது அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை சமூகம் உணர்ந்து இருக்க வேண்டும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் Datuk Nancy Shukri கேட்டுக்கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை மட்டும் மக்கள் நோக்கமாக கொண்டிருக்கக்கூடாது. அதற்கு மேலாக சமூக கடப்பாடு என ஒன்று இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் Nancy Shukri வலியுறுத்தினார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது