வாகன ஓட்டுநர்கள் இனி தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பித்துக்கொள்ள முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு மேல் தங்கள் வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பும் நபர்கள், செல்லத்தக்க வாகனமோட்டும் உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


