வாகன ஓட்டுநர்கள் இனி தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பித்துக்கொள்ள முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு மேல் தங்கள் வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பும் நபர்கள், செல்லத்தக்க வாகனமோட்டும் உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

டாயிம் குடும்பத்தினர் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் வான் சைஃபுல்

விசாரணை ஆவணங்கள் சட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன


