May 21, 2026
Thisaigal NewsYouTube
போர்ட்டிக்சன் வட்டாரத்தில் நீர் விநியோகத்தில் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

போர்ட்டிக்சன் வட்டாரத்தில் நீர் விநியோகத்தில் பாதிப்பு

Share:

நெகிரி செம்பிலான், சுங்ஙாய் லிங்கி நீர் சுத்திரிப்பு மையத்தில் ஏற்பட்டுள்ள நீர் மாசுப்பாடு காரணமாக போர்ட்டிக்சனில் சில பகுதிகளிலும் சிரம்பான் வட்டாரத்திலும் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

தேசிய குடிநீர் தரத்தை நிறைவு செய்யும் வகையில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட மாசுப்பாட்டினால் நீர் விநியோகம் இன்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதான நீர் விநியோகிப்பு நிறுவனமான ஷாரிக்காட் ஆயிர் நெகிரி செம்பிலான் எஸ்டிஎன் பிஎச்டி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை