Mar 13, 2026
Thisaigal NewsYouTube
போர்ட்டிக்சன் வட்டாரத்தில் நீர் விநியோகத்தில் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

போர்ட்டிக்சன் வட்டாரத்தில் நீர் விநியோகத்தில் பாதிப்பு

Share:

நெகிரி செம்பிலான், சுங்ஙாய் லிங்கி நீர் சுத்திரிப்பு மையத்தில் ஏற்பட்டுள்ள நீர் மாசுப்பாடு காரணமாக போர்ட்டிக்சனில் சில பகுதிகளிலும் சிரம்பான் வட்டாரத்திலும் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

தேசிய குடிநீர் தரத்தை நிறைவு செய்யும் வகையில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட மாசுப்பாட்டினால் நீர் விநியோகம் இன்று காலை 10 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதான நீர் விநியோகிப்பு நிறுவனமான ஷாரிக்காட் ஆயிர் நெகிரி செம்பிலான் எஸ்டிஎன் பிஎச்டி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்