May 25, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பறி கொள்ளையன் பிடிபட்டான்
தற்போதைய செய்திகள்

வழிப்பறி கொள்ளையன் பிடிபட்டான்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 11-

கடந்த சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கோலாலம்பூர் பங்சார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த 78 வயது மூதாட்டியை கீழே தள்ளி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட ஆடவன், பிடிபட்டுள்ளான் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர்ஏசிபி கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

அந்த நபர், அதே தினத்தில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் மற்றொரு வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளான் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று அம்பாங்கில் பிடிபட்டுள்ள அந்த கொள்ளையன், விசாரணைக்கு ஏதுவாக வரும் அக்டோபர் 16 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளான் என்று ஏசிபி கு மஷாரிமான் கு மஹ்மூத் கூறினார்.

திங்கட்கிழமை நடந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி, சிறிது தூரம் மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் கடும் காயங்களுக்கு ஆளாகி, மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Related News

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு