May 6, 2026
Thisaigal NewsYouTube
லோரி மோதியதில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

லோரி மோதியதில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்

Share:

தங்காக், நவம்பர்.26-

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சென்ற மோட்டார் சைக்கிளை லோரி ஒன்று மோதித் தள்ளியதில் அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை 10.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 156.2 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர், தங்காக்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

20 வயதுடைய பல்கலைக்கழக மாணவரின் மோட்டார் சைக்கிளை லோரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த மாணவர், அவசரத்தடத்தில் கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரொஸ்லான் முகமட் தையிப் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

லோரி மோதியதில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார் | Thisaigal News