Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சந்தேகப் பேர்வழியின் குடியுரிமையைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படும்
தற்போதைய செய்திகள்

சந்தேகப் பேர்வழியின் குடியுரிமையைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படும்

Share:

அலோர் காஜா, நவம்பர்.05-

கடந்த சனிக்கிழமை சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பிடிபட்டுள்ள சந்தேகப் பேர்வழியின் குடியுரிமை அந்தஸ்தைச் சரிபார்க்கும்படி தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பிடிபட்டுள்ள 30 வயது மதிக்கத்தக்க நபர், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளதாக தமக்கு விளக்கம் அளித்த கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார் என்று சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி மலேசியர் ஒருவர், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்க முடியாது. அப்படியிருந்தால், ஒரு குடியுரிமை தகுதியை மட்டும் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவர் என்று சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்