2022 ஆம் ஆண்டுக்கான எஸ்த்திபிஎம் தேர்வு முடிவுகள் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கின்றன என்று மலேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாணவர்கள் காலை 11.30 மணி முதல்
தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளையில் stpm.mpm.edu.my/stpmK என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான எஸ்த்திபிஎம் தேர்வை நாடு தழுவிய நிலையில் 659 மையங்களின் வாயிலாக 41 ஆயிரத்து 701 மாணவர்கள் எழுதினர்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


