May 25, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மகன்களை வீட்டில் அடைத்து வைத்திருந்த தாயார் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு மகன்களை வீட்டில் அடைத்து வைத்திருந்த தாயார் கைது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 11-

தனது இரண்டு பிள்ளைகளை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படும் மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் அந்த மாதுவினால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு பிள்ளைகளையும் போலீசார், அம்பாங் தமன் கோசாஸ் -ஸில் உள்ள ஒரு வீட்டிலிருந்து பாதுகாப்பாக போலீசார் மீட்டுள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அந்த வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு வயது ஒரு மாதம் நிரம்பிய கைக்குழந்தை மற்றும் 6 வயது சிறுவன் ஆகியோர் மீட்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

உடம்புபிடி சேவையை நடத்தி வந்ததாக கூறப்படும் அந்த மாது, இரண்டு சிறார்களையும் நீண்ட காலமாகவே அந்தவீட்டிலேயே அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Related News

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு