Aug 2, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மகன்களை வீட்டில் அடைத்து வைத்திருந்த தாயார் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு மகன்களை வீட்டில் அடைத்து வைத்திருந்த தாயார் கைது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 11-

தனது இரண்டு பிள்ளைகளை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படும் மாது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் அந்த மாதுவினால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு பிள்ளைகளையும் போலீசார், அம்பாங் தமன் கோசாஸ் -ஸில் உள்ள ஒரு வீட்டிலிருந்து பாதுகாப்பாக போலீசார் மீட்டுள்ளனர்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அந்த வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஒரு வயது ஒரு மாதம் நிரம்பிய கைக்குழந்தை மற்றும் 6 வயது சிறுவன் ஆகியோர் மீட்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

உடம்புபிடி சேவையை நடத்தி வந்ததாக கூறப்படும் அந்த மாது, இரண்டு சிறார்களையும் நீண்ட காலமாகவே அந்தவீட்டிலேயே அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு