Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நைஜீரிய ஆடவர் தூக்கில் இருந்து தப்பினார்
தற்போதைய செய்திகள்

நைஜீரிய ஆடவர் தூக்கில் இருந்து தப்பினார்

Share:

4 வருடங்களுக்கு முன்பு, செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியரை கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நைஜீரிய ஆடவர் தூக்கில் இருந்து தப்பினார்.

40 வயதுடைய அந்த நைஜீரிய ஆடவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்குப் பதிலாக அவருக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமை ஏற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ வசீர் அலாம் மைடின் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அதே வேளையில் அந்நபருக்கு 12 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அலோவொன்லே ஒலுவஜுவோன் கில்பெர்ட் என்ற அந்த நைஜீரியருடன் தங்கிருந்ததாக கூறப்படும் அந்த தலைமை தாதியரான சித்தி கைரினா, கடந்த 2019 ஆண்டு மே 15 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில் சைபர்ஜெயா, தேர்ட் எவெனு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கொலைச் செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை கொலைச் செய்ததாக சம்பந்தப்பட்ட அந்நிய ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை