Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தாக்கப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

தாக்கப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.17

நோன்பு மாதத்தில் பகல் வேளையில் உணவகத்தில் அமர்ந்து உணவருந்தியதற்காக, சீன ஆடவர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்த முதிவர் ஒருவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஜோகூர் பாருவில் பேரங்காடி மையம் ஒன்றில் உள்ள உணவகத்தில் பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்துள்ள இந்த தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 9.08 மணிக்கு 21 வயது சீன ஆடவர் ஒருவரிடமிருந்து தாங்கள் போலீஸ் புகார் பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உணவருந்திக் கொண்டு இருந்த சீன ஆடவரை, முஸ்லிம் ஆடவர் என்று நினைத்து, அவரைத் தவறுதலாக தனது தந்தை அறைந்து விட்டதாகவும், அதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அந்த முதியவரின் மகன் தெரிவித்துள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து